Saturday, December 21, 2013

வரலாற்று நோக்கில் வன்னியர்

வரலாற்று நோக்கில் வன்னியர்

படையாட்சி,பள்ளி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,கச்சிராயர்கள்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற 500 க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் இவர்கள்.
வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.(prosopis spicigera) வன்னிமரம் தல விருட்சமாக தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.

தோற்றம் பற்றிய கதை

தோற்றம் பற்றிய கதை

வன்னியர் என் சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன..இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர்.
வன்னியர் என் சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன..இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர்.

Wednesday, September 11, 2013

Sunday, September 8, 2013

மாமன்னர் ராஜ ராஜன் அவர்களின் பள்ளிப்படை தான் என்று அடித்துக் கூற ஆதாரங்கள் இல்லை என்றாலும், இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான 90% சாத்தியக்கூறுகள் உள்ளன.


மாமன்னர் ராஜ ராஜன் அவர்களின் பள்ளிப்படை தான் என்று அடித்துக் கூற ஆதாரங்கள் இல்லை என்றாலும், இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான 90% சாத்தியக்கூறுகள் உள்ளன. சோழர்கள் தஞ்சையில் அரசாண்டாலும் அவர்களின் அரண்மனை கும்பகோணத்தை அடுத்து பழையாறையில் தான் இருந்தது, அதோடு ராஜ ராஜனின் மனைவி "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படையும் இதன் அருகில் இருக்கும் பட்டீஸ்வரத்தில் தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மண்டபம் இடிந்து கிடந்த போது, இங்கு இருந்த தூண் ஒன்றை இதன் அருகில் இருக்கும் "பால் குளத்தம்மன்" கோயிலில் கொண்டு சென்று வைத்து விட்டனர். அந்த தூணில் "ஸ்ரீஇராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரதேவர் திருமாளிகையின் முன்பிருந்த பெரிய திருமண்டபம்" என்ற வாசகம் கொண்ட கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது இது அவரின் நினைவு மண்டப தூண் தான் என்பதை உறுதியாக கூறலாம் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள். இங்கு தொல்லியல் துறை முழுவீச்சில் அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் பல சரித்திர சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. @சசிதரன

Thursday, August 29, 2013

periyartv


Watch live streaming video from periyar at livestream.com

பல்லவ மன்னன்.... சிம்மவிஷ்ணு பல்லவர். மகேந்திரவர்ம பல்லவன் ,நரசிம்மவர்ம பல்லவன் ,இறநியவர்மபல்லவன் ,நந்திவர்ம பல்லவன் வீரவன்னியனே


பல்லவ மன்னன்.... சிம்மவிஷ்ணு பல்லவர். மகேந்திரவர்ம பல்லவன் ,நரசிம்மவர்ம பல்லவன் ,இறநியவர்மபல்லவன் ,நந்திவர்ம பல்லவன் வீரவன்னியனே